இலங்கை படையினர் கொத்து குண்டுகளை பயன்படுத்தினர்!
CCM இன் தலைமையை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஆதாரங்களிற்கு பதில்தரவேண்டும் என்கிறார் ஜஸ்மின் சூக்கா இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளாஸ்டர்) பயன்படுத்தியதுடன் அதன் எச்சங்களை யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றுவர்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டுமென என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளார் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஊஊஆ எனப்படும் கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் (Convention on … Continue reading இலங்கை படையினர் கொத்து குண்டுகளை பயன்படுத்தினர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed